வேலைவாய்ப்பு: கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பணி!
கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
கல்வித் தகுதி: கணினித் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி தேதி: 02.02.2018.
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/notification%20co%20final.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
No comments: