குழந்தைகள் நலக்குழு - சமூகப்பாதுகாப்பு துறை - 05 காலியிடம் - Last Date To Apply 15.09.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூகப்பாதுகாப்பு துறை – குழந்தைகள் நலக்குழு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினர் மற்றும் தலைவர் பணிக்காக மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கபட உள்ளனர். இந்த பணிக்காக மொத்தம் 5 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.09.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலக்குழு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலக்குழு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
நிறுவனம் சமூகப்பாதுகாப்பு துறை – குழந்தைகள் நலக்குழு
பணிகள் – உறுப்பினர் மற்றும் தலைவர்
பணியிடம் – திண்டுக்கல்
காலியிடம் – 05
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி – 01.09.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.09.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் – dindigul.nic.in
பணிகள் மற்றும் காலியிடம் பற்றிய விவரம்:
தலைவர் – 01
உறுப்பினர் – 04
மொத்தம் – 05
கல்வி தகுதி:
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித நல மருத்துவம் மற்றும் மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர் அல்லது 7 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் அல்லது பட்டம் பெற்று தொழில் புரிபவர் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் வயது 35 வயது குறையாதவராகவும் 65-வயதிற்கு மேல் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, பிளசிங்ஸ், பிளாட் எண் 4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), SPR நகர், கலெக்ட்ரேட் (அஞ்சல்), திண்டுக்கல் 624004
திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலக்குழு வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
dindigul.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை Click செய்யவும்.
பின் அவற்றில் Department of Social Defence – Appointment of Chairperson and Members in Child Welfare Committee என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
பின் தங்களுடைய விண்ணப்பங்களை மேலே உள்ள அஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவும்.
Click Here To Download - Official Notification & Application Form - Pdf
No comments: