தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு – தேர்வு, விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை & இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சமூக பாதுகாப்பு துறை பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனம் TN Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.08.2021 & 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
சென்னை & இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் Chair Person & Members பதவிகளுக்கு தலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இராமநாதபுர மாவட்ட பணிகளுக்கு 20.08.2021 அன்றுக்குள்ளும், சென்னை மாவட்ட பணிகளுக்கு 23.08.2021 அன்றுக்குள்ளும்விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Click Here To Download - Ramanathapauram District Notification- Pdf
No comments: