ஆசிரியர்கள் தேவை - 3 நிரந்தரப் பணியிடம்
📢 அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!
பல்லடம் தாலுகா, கரடிவாவி பகுதியில் அமைந்துள்ள S.L.N.M. மேல் நிலைப்பள்ளிக்கு நிரந்தர பணியிடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
🏛️ பள்ளியின் பெயர்: S.L.N.M. மேனிலைப்பள்ளி, கரடிவாவி, பல்லடம் (தாலுகா) - 641 658.
💰 ஊதியம்: அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
காலியிடங்களின் விவரம்:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
கல்வித்தகுதி: M.Sc., B.Ed.,
இனசுழற்சி: OC (GT)
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு)
கல்வித்தகுதி: M.A., B.Ed.,
இனசுழற்சி: OC (GT)
ஓவிய ஆசிரியர்
கல்வித்தகுதி: +2, TTC (அல்லது) தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியான கல்வித் தகுதி.
இனசுழற்சி: OC (GT)
⏰ கடைசி நாள்:
விளம்பரம் வெளியிடப்பட்டதிலிருந்து 10 நாட்களுக்குள் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
📍 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி / தொடர்பு கொள்ள:
செயலாளர்,
S.L.N.M. மேனிலைப்பள்ளி,
கரடிவாவி,
பல்லடம் (தாலுகா) - 641 658.
(தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)


No comments: