மத்திய அரசில் வேலை - 10ம் வகுப்பில் தேர்ச்சி - 338 காலியிடம் - கடைசி நாள்: 08.07.2022
மும்பையில் உள்ள கப்பல்படை தளத்தில் (நேவல் டக்யார்டு) பல்வேறு பிரிவுகளில் 338 டிரேடு 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 338
துறைவாரியான காலியிடங்கள்:
1. எலகட்ரீசியன் - 49
2. மெக்கானிக் டீசல் - 39
3. மரைன் இன்ஜின் பிட்டர் - 36
4. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 28
5. வெல்டர் (கேஸ், எலக்ட்ரிக்) - 23
6. பைப் பிட்டர் - 22
7. ஷிப்ரைட் வுட் - 21
8. ஷிப்ரைட் ஸ்டீல் - 20
9. மெஷினிஸ்ட் - 15
10. மெக்கானிக் மெஷின் டூல் - 15
11. ரிக்கர் - 14
தகுதி:
பத்தாம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2001 முதல் 31.10.2008-க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் : ஒரு ஆண்டு
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும்: மும்பை
விண்ணப்பிக்கும் முறை :
www.davp.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.07.2022
மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
No comments: