தனியார் துறை வேலைவாய்ப்பு
கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments: